2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன், பிரதமர் பதவி வாய்ப்புடன் எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் தன்னை சந்தித்ததாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்...
போக்குவரத்துறை மூலம் இதுவரையில் 3,071 புதிய பேருந்துகளுக்கு கொள்முதல் ஆணை வழங்கப்பட்டு, ஆயிரத்து 796 பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து...
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றுவர...
போக்குவரத்து வசதியில்லாத மலை கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தும் நடவடிக்கைகளை சீனா துவங்கியுள்ளது.
அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள சிஷுவான் மாகாணத்தின் அபுலுவோஹா என்ற சிறு கிராமத்தை நாட்டின...
மும்பையில் விடிய விடிய பெய்த பெருமழையால் விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டன. கனமழையால் இரவு 2.20 மணி முதல் 3.40 மணி வரை 27 விமானங்கள் தரையிறங்க முடியாமல், அகமதாபாத், இந்தூர், ...
இயக்கப்படாமல் தனியார் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேறு மாநில பதிவு எண் ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்வதில் போக்குவரத்து துறை அதிகாரிகள் முனைப்பு காட்டுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவ...
பல்லாவரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை வார இறுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு 10 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து நெரிச...